Monday, October 3, 2022

வாழ்வே மாயம் ......

 

வாழ்வே மாயம் என்று உணர்ந்து தான் வாழ்க்கையின் மாய ஜாலத்தில் தன்னை பறிகொடுத்து காலப்போக்கில் வாழ்ந்து வாழ்க்கையை வீணடித்து இருக்கிறார்கள் மனிதர்கள், மனிதர்கள் மனதை மட்டும் மறந்து போனார்கள் ....

சிந்தனையின் ஒரு நொடி சாதனைகள் படைக்க காரணமாகிற அந்த நொடியை நாடி செல்ல அவகாசம் கொடுக்காமலே வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தை அழித்து , கழித்து விட்டார்கள் ...

கடவுளின் அருளை பெற்றவர்களுக்கு தான் தெரியும் அந்த நொடியின் மகிமை ...தெரிந்தும் அந்த நோடியை பரிபூர்ணமாக உணர்ந்து தன்னை சமர்ப்பிக்கும் தருணம் கிடைக்க வழிகாட்டியாக மாறிய அந்த நொடியே நாடி போகும் போது தான் நான் என்ற தன்னை உணர முடிகிறது ....

நேரம் நல்ல நேரம் ....

  நேரம் நல்ல நேரம்  ----------------------------- எல்லாம் வாய்த்த நேரம் ...கடவுள் கொடுத்த நேரம் ..மனிதன் தான் வினாக்குகிறான் கிடைத்த நேரம் ....