நிரந்தரம்
------------------
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று தெரிந்தும் அதை மறந்து மனம் போகும் போக்கில் வாழ்ந்து கலைத்து போகும் பொது தான் அதன் மகிமை தெரிகிறது...
ஆனால் அவகாசம் கிடைப்பதில்லை ....சாக்கு போக்கு சொல்லி தன்னை ஏமாற்றலாம் ஆனால் படைத்தவனை ஏமாற்ற முடியுமா ? அப்படியும் நினைத்து சிலர் வாழ்ந்து கிடைக்கும் அவகாசத்தை வீணடித்த விடுகிறாரகள் .
நான் ஆசை படும் என் ஆசை என்ன வென்றால் மனிதர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு வாழ்க்கையை பரிபூர்ணமாக உணர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து அந்த சந்தோஷதை பகிர்ந்து வாழ்க்கை என்ற போன் காலத்தை கொண்டாடி கிடைக்கும சந்தோஷத்தில் ஆண்டவனின் அருளை காணலாம் ...
நாளை நமதா என்று தெரியாத பொது வருங்காலத்தின் பேராசைகளில் முழுகி இன்றை வீணாகி சென்று விடுகிறார்கள் மனிதர்கள் ..ஆதலால் இந்த நொடியை கொண்டாடுங்கள் அன்பர்களே ....
