Friday, May 20, 2022

சுவாசத்தின் சகவாசம் .....

 



சுவாசத்தின் சகவாசம் நிரந்தரமானது இல்லை என்று தெரிந்தும் அதை உதாசீன படுத்தும் ஜனமங்கள் ஒரு நாள் அதுற்கு போராடி அவஸ்தை படும் போது தான் உணர்கிறார்கள் ...ஆஹா ஜீவனின் மூலசக்தி இது தானே ...உணர்ந்தும் உணராமல் காலம் கழித்து விட்டோமே ...ஆஹா ஒரு ஜென்மம் கிடைத்தது வின் செயது விட்டோமே ...

சுவாசிக்கிற ஒவ்வரு நொடியும் ஆண்டவனின் அருளுக்கு ஆராதனை செய்ய கிடைத்த அவகாசம் இல்லையா ..ஆனால் உலகம் என்ற போதையில் காட்சி தரும் ஆசாபாசங்களில் மூழ்கி தன்னையே மறந்து போகின்றன ...இது ஆண்டவனின் சோதனை ...குடுத்து அனுபவிக்காதே என்கிறான் ...ஆனால் மனம் என்ற குரங்கு தாவும் பழக்கம் கொண்டதல்லவா ..


மரங்கள் (ஆசைகள் )ஆயிரம் ..நிரந்தரம் பெற ஒரு நோடி  தேவை ...அந்த நோடியை  நாடி போகும் மனம் சுலபமாக கிடைப்பதில்லை .ஆனாலும்  ஒரு நிமிஷத்தின் தயக்கம் அந்த  நொடிக்கு சமம் ...ஆதலால் ஆண்டவன் சொல்கிறான் உன் சிந்தனையை தூண்டும் நொடி தான்  உன் வழிகாட்டி ...பிரார்த்தனைக்கு சமம் ...சிந்தித்து பார் ..உன் சபதநாடியில் அருள் அளிப்பவனின் ஆறுதல் கிடைக்கும்...

Tuesday, May 17, 2022

பந்தங்கள்

 


உள்ளங்கள் இரண்டு உடலகளும் தனி தனி ஆனால் பாச உணர்வு ஒன்று தானே ..அதே தாய் தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்து ஆளான பந்தங்கள் இல்லவா இது ...நம்ம சுக துக்கங்களில் பொங்கி எழுந்த மனம் நமக்கு பரிச்சயமானது தானே ...ரத்த பந்தங்கள் ஒரே மாதிரி தானே உள்ளன ..


எப்பொழது திசை மாரி போகிறது இந்த அன்பு காற்று ...நம்பிக்கையை சான்றிதல்களில் பார்க்க ஆசை படும் காலம் இது ..அன்பின் பரிபாஷை மாரி போக கரணம் தேடும் மனசு.. கசியும் உள்ளம்  தவிக்க காரணமான முள் வெளி இது தானா ?


மலர்கள் முள்ளோடு தான் பராமரிக்க படுகின்றன...சில நேரங்கள் முள்களோடு போராடி தன் எதிர்ப்பு சக்தியை கைவிட்டு  பூக்களும்  திசை மாறி தன் இயற்கை தன்மையை மறந்து போகின்றன ..


ஒரு வாழ்கை தந்த பந்தங்கள் கேள்விக்குறியாக மாற காரணம் பரம ரகசியம் இல்லை ...முடிந்த காலம் முடிந்த கதை ..வாழ்க்கையின் சிறப்புஅமசங்கள் மறந்து போகும் மனிதர்களும் மனசுகளில் இருந்து மறைந்து போகிறார்கள் ....

Saturday, May 14, 2022

அற்புதம்

 



மதம் தரும் அத்தனை போதனைகளும் ஒரே விஷயத்தை சொல்கின்றன..உலகத்தின் ஒவ்வரு அதிசியமும் உன் சிந்தனையை தூண்டுவதற்கு தான் செயல் படுகிறது ..

உன்னோட  யோசிக்கும் சக்தி எங்கே பலவீனமாகிறதோ அங்கே தான் இறைவணனின் சேயேலின் ஆரம்பம்..


இயற்கையின் ஒவ்வரு புதிரும் அற்புதம் ..


ஆதலால் உலகத்தில் எங்கள் வேலை, வந்தோம் வாழ்ந்தோம்,போனோம் என்று இல்லாமல் இறைவனின் சொல் உங்கள் செயலில் பார்க்க முயற்சி செய்யுங்கள் . 

வாழ்க்கையின் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய இருக்கலாம்..அனுபவிக்க கொடுத்த  ஆறு புலன்களுக்காக நன்றி செல்லுத்தும்  வழி தான்  எங்குளுக்கு வாழ கிடைத்த அவகாசம்..

Friday, May 13, 2022

நிஜங்கள்

 



நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்று என்னை தவிர யார்க்கு தெரியும் ...இன்னொரு மனம் என் மனசை படிக்கச் எப்படி முடியும்..அடி தளத்தில் தேங்கி இருக்கும் நிஜங்களை மறவர்களுக்கு தெரிய அவசியமே இல்லை ...தானே கற்பனை செய்து அதையே நிஜம் என்று பரப்பி எத்தனை மனசுகளுக்கு வின் சச்சரவுகளில் முழுக வைக்க காரணமாக வேண்டிய அவசியம் என்ன ..

ஆனால் இது தானாக பின்னி கட்டும் கதைகளில் சுவாரசியம் காணும் மனிதர்களின் பொழுதுபோக்கு ...இதை விட மறவர்களின் சுக துக்கங்களின் காரணங்களை கண்டறியுங்கள் ...நிவாரணங்களை தேட முயற்சி செய்யுங்கள் ..

 நிஜங்கள் எப்போதும்  பாராட்ட படுவதில்லை ..ஆதலால் நிஜங்களுக்கு அவகாசம் கொடுத்து காலத்தின் திருவிளையாடல் என்ன என்று பொறுத்து பார்க்க கற்று கொள்ள வேண்டும் .

எங்கே உன் குரலுக்கு வாய்ப்பு இல்லையோ அங்கே உன் மனசுக்கு அவகாசம் கொடுத்து பார் ...

உண்மை கண்டறியும் உணரும் ஞானம் உன்னை வந்து சேரும்..

Tuesday, May 10, 2022

பனி துளிகள் ....

 


ஏங்கும்  உள்ளங்களின் ஆசையாக மாற ஆசை ...நாளை உங்களது என்று சொல்ல ஆசை ....தவிக்கும் உதடுகளின் பிராரதனையாக மாறும் ஏக்கம் ...கடவுளை உள்ளங்களில் காண ஆசை ...ஏனென்றால் அவனே சொல்கிறான் நான்  உங்களுக்குள்ள பிரதபலிக்கிறேன் ......உங்கள ஒவ்வரு செயலிலும் உங்களுக்கு வழிகாட்டியாக மாறுகிறேன் .....

நான் என்ற நீ உலகத்தின் வழிகாட்டியாக மாற ஆசை ...மனம் என்ற கல்லூரியில்  சந்தர்ப்பங்களை கல்வியாக மாற்றி ஒவ்வொரு நாளும் ஒரு புது அத்தியாயம் எழுத ஆசை ......

ஆசைகள்,பலவிதம் மனம் என்ற பாலைவனத்தில்   பனிதுளிகல் போல ஆறுதலாக மாறும் ஒரு நொடி..,வாருங்கள் அந்த ஒரு நொடியை கொண்டாடலாம்...

Saturday, May 7, 2022

கனவுகள.....





கற்பனை என்பது கனவுகளின் பிரதிபலிப்பு என்று சொல்லலாம் ...ஏனென்றால் கனவுகள் கற்பனையில் கலந்தால் தான் பல  நிறங்கள் மாறி ஒரு நிறமாகின்றது ..ஓரு வென்னிறம் விசாலமான தன்மை கொண்ட நிறம் , ஏனிரமும் தனிரம்  என்று ஏற்று கொள்கிற நிறம்..அந்த  வெந்நிறம் வேண்டும் என்றால் மனம் என்ற கேன்வாஸை ரெடி செய் வேண்டும் ...


இதைய மொழி ஒரே மொழி ... அன்பு மொழி,இந்த மொழி பல இதயங்களை செழிக்க காரணமாகின்றது ..உலகத்தை மாற்றி அமைகிற மொழி இது ...உள்ளங்களில் உல்லாசம் பரப்பும் மொழி...கஷ்டங்களை ,துன்பங்களை மறக்க உதவும் மொழி..ஆதலால் இனிமே இந்த மொழி தான் எங்கள் மொழி ...

நேரம் நல்ல நேரம் ....

  நேரம் நல்ல நேரம்  ----------------------------- எல்லாம் வாய்த்த நேரம் ...கடவுள் கொடுத்த நேரம் ..மனிதன் தான் வினாக்குகிறான் கிடைத்த நேரம் ....