நேரம் நல்ல நேரம்
-----------------------------
எல்லாம் வாய்த்த நேரம் ...கடவுள் கொடுத்த நேரம் ..மனிதன் தான் வினாக்குகிறான் கிடைத்த நேரம் ..தன்னை பற்றியே சிந்தித்து காலத்தை களைத்து விட்டால் தன்னை படைத்தவனின் திருவிளையாட்டை எப்படி புரிந்து கொள்ளுவான் ..தனக்குள் வசிக்கும் வாசிக்கும் இறைவனின் பொன்மொழி எப்பிடி கேக்க போகிறான் ...
பாதி கழிந்து விட்டது மிதி மறந்து விட்டது ...ஆனால் இறைவன் எதுவும் மறப்பதில்லை.தன் படைப்பின் தன்மைகள் புரிந்து தான் செயல் படுகிறான் ...அதையாவது புரிந்து கொள் அன்பனே ...
விடிந்ததும் கழிந்து விடுகிறது ஒரு தினம் ..மரு தினம் ஒரு நப்பாசை ...கிடைத்தால் அவகாசம் .. இறைவனுக்கு நன்றி செலுத்தும் ஒவ்வரு நிமிடமும் பொக்கிஷம் ...
கால கட்டங்கள் நேர்பிக்கும் போதனைகள் வருங்காலத்துக்கு பரிமாறி செல்லுங்கள்..போன் நேரத்தை வீணாக்காதீர்கள் ..உங்களுக்கு கிடைத்த மகிமையை கொண்டாடுங்கள் ..